உலக செய்திகள்
Tamil News
-
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 29,692 பாலஸ்தீனியர்கள் பலி
காசாவில் நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் குறைந்தது 29,692 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 69,879 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை ஒரு…
Read More » -
ஜாம்பி நோய் மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதா?
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் மான்களுக்கு ‘ஜாம்பி மான் நோய்’ என்னும் தொற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றுநோய் மனிதர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளதாக கனடாவைச் சேர்ந்த…
Read More » -
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது; முதல் போட்டியில் சென்னை அணி மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை அணி விளையாடுகிறது. இன்று வெளியிடப்பட்ட முதல் கட்ட ஐபிஎல் போட்டி அட்டவணையின்படி சென்னை அணி முதல் கட்டமாக 4…
Read More » -
ஜெர்மனியை சேர்ந்த கால்பந்து வீரர் காலமானார்
கால்பந்து உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஜெர்மனியை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் பெரேம் என்ற வீரர் தன்னுடைய 63 வது வயதில் காலமானார். 1990 ஆம் ஆண்டு ரோமில்…
Read More » -
மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் பலி
மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 40 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசாவில் உள்ள ஹமாஸ் அரசாங்கத்தின்…
Read More » -
காசாவில் அக்டோபர் 7 முதல் 28,985 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்- சுகாதார அமைச்சகம்
காசாவில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் பாலஸ்தீனப் பகுதியில் குறைந்தது 28,985 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. “கடந்த 24 மணி நேரத்தில்…
Read More » -
போரில் இதுவரை பலியான பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 28,775 ஆக உயர்வு
காசாவில் நடந்து வரும் போரில் கடந்த 24 மணி நேரத்தில் 112 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் காசா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது, இதனால் போரில் இதுவரை…
Read More » -
உக்ரைனுக்கு 130 டன் மனிதாபிமான உதவிகளை அனுப்பிய சவுதி அரேபியா!
சவுதி அரேபியா தனது நிவாரணப் பிரிவான கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் மூலம் உக்ரைனுக்கு 130 டன்களுக்கும் அதிகமான மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளது.…
Read More » -
காசா உதவியில் 25% ஜோர்டான் வழியாக சென்றதாக அமைச்சர் தகவல்
காசாவிற்கு வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளில் 25 சதவீதம் ஜோர்டான் வழியாக சென்றுள்ளதாக உள்துறை அமைச்சர் மசென் ஃபராயா தெரிவித்துள்ளார் என்று ஜோர்டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த…
Read More » -
இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த பாலஸ்தீன ஜனாதிபதி ஐ.நாவிடம் வலியுறுத்தல்
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் “ஆக்கிரமிப்பை” தடுக்க சர்வதேச முயற்சிகளை முடுக்கிவிடுமாறு பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை வலியுறுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை ரமல்லாவில்…
Read More »