உலக செய்திகள்
Tamil News
-
தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது!
மணிலா: தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மிண்டானாவோ பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. நள்ளிரவில் (1600 GMT) அலைகள் பிலிப்பைன்ஸைத் தாக்கி மணிக்கணக்கில் தொடரக்கூடும்…
Read More » -
2026-ல் ஐநா காலநிலை பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்த துருக்கி ஜனாதிபதி!
2026-ல் ஐக்கிய நாடுகளின்(UN) COP31 காலநிலை மாநாட்டை நடத்த துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் முன்வந்தார். இந்த ஆண்டு துபாயில் நடந்த கூட்டத்தின் போது எர்டோகன்…
Read More » -
சுமார் 130,000 லிட்டர் டீசல் மற்றும் எரிவாயு காசாவுக்குள் நுழைந்தது!
Israel-Palestine conflict: போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் தற்போது நடைமுறையில் உள்ள நான்கு நாள் மனிதாபிமான இடைநிறுத்தத்திற்கு மத்தியில் வெள்ளிக்கிழமை முதல் எகிப்திலிருந்து தினமும் சுமார் 130,000 லிட்டர்…
Read More » -
13 பணயக்கைதிகள் இஸ்ரேலுக்கு திரும்பினர்- இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு
Israel: காசா பகுதியில் ஹமாஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 இஸ்ரேலிய பணயக்கைதிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இஸ்ரேலுக்குத் திரும்பியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. நான்கு குழந்தைகள் மற்றும்…
Read More » -
50 பணயக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்… 4 நாள் போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டது!
டெல் அவிவ் காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுடன் நான்கு நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் இஸ்ரேலிய அமைச்சரவை…
Read More » -
காசா பகுதியில் பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 13,000-ஆக உயர்வு
காசா இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் அக்டோபர் 7ஆம் தேதி வெடித்ததில் இருந்து காசா பகுதியில் பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 13,000 தாண்டியுள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது.…
Read More » -
12 பணியாளர்களுடன் துருக்கிய சரக்கு கப்பல் கருங்கடல் கடற்கரையில் மூழ்கியது
அங்காரா நாட்டின் கருங்கடல் கடற்கரையில் புயலின் போது ஒரு சரக்குக் கப்பல் கவிழ்ந்ததை துருக்கிய உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா திங்களன்று உறுதிப்படுத்தினார். அதில் 12 பேர்…
Read More » -
இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக மகுடம் சூடி வரலாறு படைத்தது
உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக மகுடம் சூடி வரலாறு படைத்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்…
Read More » -
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது!
நவம்பர் 17 வெள்ளிக்கிழமையன்று தெற்கு பிலிப்பைன்ஸின் தெற்கு கோட்டாபாடோவில் உள்ள ஜெனரல் சாண்டோஸ் சிட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். தெற்கு…
Read More » -
உலக கோப்பை இறுதி போட்டி: ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறும் இந்தியா
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு அகமதாபாத் நகரில் துவங்கியது. அதில் லீக் மற்றும்…
Read More »