அமீரக செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்களின் கடனை செலுத்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் உத்தரவு

அரசுப் பள்ளி மாணவர்களின் அனைத்து கடன்களையும் செலுத்துமாறு ஜனாதிபதி ஷேக் முகமது இன்று உத்தரவிட்டார்.

இளைஞர்களின் கல்வியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட முன் முயற்சியின் ஒரு பகுதியாக Dh155 மில்லியன் மதிப்புள்ள செலுத்தப்படாத நிலுவைத் தொகைகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்விக்கான எமிரேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த முயற்சியால் நாட்டில் வசிக்கும் மற்றும் அரசுப் பள்ளிகளில் பதிவு செய்த மாணவர்கள் பயனடைவார்கள்.

இது 2023-2024 கல்வியாண்டு வரை அனைத்து கடன்களையும் உள்ளடக்கும் என்று அறிக்கை மேலும் கூறியது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button