ஓமன் செய்திகள்

மஸ்கட் கவர்னரேட்டில் நடந்து சென்ற போது வழி தவறிய எட்டு பேர் மீட்பு

மஸ்கட் : மஸ்கட் கவர்னரேட்டில் உள்ள பந்தர் அல் கைரான் பகுதியில் நடந்து சென்ற போது வழி தவறிய எட்டு பேரை சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் (CDAA) மீட்டுள்ளது.

இது தொடர்பாக CDAA ஒரு அறிக்கையில் கூறியதாவது: “மஸ்கட் கவர்னரேட்டில் உள்ள சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் துறையின் மீட்புக் குழுக்கள் மஸ்கட் கவர்னரேட்டில் உள்ள பந்தர் அல் கைரான் பகுதியில் நடந்து சென்ற போது வழி தவறிய எட்டு பேர் பற்றிய புகாருக்கு பதிலளித்தனர்.

மேலும் அவர்களில் ஒருவருக்கு களைப்பு காரணமாக அவசர மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button