அமீரக செய்திகள்

மோசமான வானிலை காரணமாக கடலில் மூழ்கிய 6 பேர் மீட்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடலோர காவல்படையினர், மோசமான வானிலை காரணமாக கடலில் மூழ்கிய 6 பேர் கொண்ட பணியாளர்களை மீட்டுள்ளனர்.

எமிரேட்ஸ் செய்தி நிறுவனம்(WAM) கூறுகையில், கடலோர காவல்படை மரப் படகைக் கண்டுபிடித்து பணியாளர்களை மீட்டது. இந்த குழுவினர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது, தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button