படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது பகுதியில், சமூக, அரசியல், பொருளாதாரம், வாழ்க்கை மற்றும் நடப்பு நிகழ்வுகளைப் பற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் கருத்துக் கட்டுரைகள், பகுப்பாய்வுகள் மற்றும் சிந்திக்க வைக்கும் எழுத்துகள் இடம்பெறுகின்றன. வாசகர்களை சிந்திக்கச் செய்யும், முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
-
பேச்சின் அடையாளம்: துறவியும் மன்னனின் அத்தாட்சியும்
மன்னன் ஒருவன் தனது மந்திரியுடனும் சேவகனுடனும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். நடுக்காட்டில் அவர்கள் மூவரும் தனித்தனியே பிரிந்து விட்டார்கள். ஒரு துறவியின் ஆசிரமம் அந்தக் காட்டில் இருந்தது.…
Read More » -
வாழ்வின் திருப்புமுனைகள்: கடந்த பாதையும் கற்றுக்கொண்ட பாடங்களும்
"பணம், பட்டம், பதவி, புகழ், சொத்து என எதுவும் நம்முடன் கடைசிவரை வரப்போவதில்லை எனப் புரிந்து கொண்டோம். நிம்மதியை வெளியில் தேடிப் பயனில்லை, அது நமக்குள்ளேதான் இருக்கிறது…
Read More » -
சாமியார் மற்றும் ஏழை குடும்பத் தலைவன் – உழைப்பின் உயர்வு கதை.
"சாமி! எங்க குடும்பத்துல என்னையும் சேர்த்து நாலு பேர் இருக்கோம். வசதியா வாழ்ந்து நொடிச்சுப் போனதால இந்த ஊருல எங்கள்ல யாருக்குமே வேலை கிடைக்கல. நல்லா சாப்பிட்டு…
Read More » -
ராமகிருஷ்ண பரமஹம்சரின் இனிய சிந்தனை
இனிய சிந்தனை 🏕ஒரு முறை ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார். “ஸ்வாமி, நமக்குப் புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது?”…
Read More » -
நேர்மையின் பரிசு
ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.எல்லாரும் தன்…
Read More » -
சிந்தனை கதை…. “மகாவீரர்” (Mahavira) வாழ்க்கை
ஒரு உண்மைக்கதை..!! ஒருவர் தன்னிடமிருந்த அத்தனை செல்வங்களையும் மற்றவரிடம் எடுத்து கொடுத்துவிட்டு கட்டிய துணியுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்… அப்போது அவர்…
Read More »