ஓமன் செய்திகள்

ஓமானில் பிளேட்லெட் தானம் செய்ய பொது மக்களுக்கு வேண்டுகோள்

மஸ்கட் : தொடர்ந்து அதிக தேவை மற்றும் ஏராளமான நோயாளிகள் இரத்தமாற்றத்திற்காக காத்திருப்பதால், பிளேட்லெட்டுகளை விரைவில் தானம் செய்யுமாறு இரத்த வங்கி சேவைகள் துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய இரத்த வங்கி பௌஷரில் பிளேட்லெட் தானம் செய்யும் நேரம்:-

சனி முதல் வியாழன் வரை: காலை 8:00 – மாலை 6:00

வெள்ளி: காலை 8:00 – மதியம் 1:00.

உயிர் காக்கும் மாற்றத்தை ஏற்படுத்த இன்றே பிளேட்லெட் தானம் செய்யுங்கள்!

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button