உலக செய்திகள்

தெற்கு பெருவில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்

பெரு பிராந்தியத்தின் கடற்கரைக்கு அருகில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் இருந்ததாக ஜெர்மன் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஜெர்மன் ஆராய்ச்சி மையம் தெரிித்துள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button