அமீரக செய்திகள்
முக்கிய சாலையில் வாகனம் தீப்பிடித்து எரிந்ததையடுத்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

துபாயில் ஒரு முக்கிய சாலையில் வாகனம் தீப்பிடித்து எரிந்தது குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
X-ல் வெளியிடப்பட்ட பதிவில், துபாய் காவல்துறை மிர்டிஃப் சிட்டி சென்டர் பாலத்தில் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் நடந்த சம்பவம் குறித்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஷார்ஜா திசையில் இந்த விபத்து நடந்துள்ளது.
எனவே, வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்குமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
#tamilgulf



