Anti begging
-
அமீரக செய்திகள்
ரமலானில் பிச்சைக்காரர்கள், தெருவோர வியாபாரிகள், சட்டவிரோத தொழிலாளர்கள் 967 பேர் கைது
ரமலானில் “பிச்சை எடுப்பதற்கு எதிரான” பிரச்சாரத்தை தொடங்கியதில் இருந்து, துபாய் காவல் துறை 396 பிச்சைக்காரர்கள், 292 தெரு வியாபாரிகள் மற்றும் 279 சட்ட விரோத தொழிலாளர்களை…
Read More » -
அமீரக செய்திகள்
202 பிச்சைக்காரர்களை கைது செய்த துபாய் போலீசார்
புனித மாதத்தில் பிச்சை எடுப்பதற்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ரமலானின் முதல் இரண்டு வாரங்களில் 202 பிச்சைக்காரர்களை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு 5,000…
Read More » -
அமீரக செய்திகள்
அஜ்மானில் ரமலான் முதல் வாரத்தில் 45 பிச்சைக்காரர்கள் கைது
எமிரேட்டில் பிச்சை எடுப்பதைத் தடுக்கும் வருடாந்திர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ரமலானின் முதல் வாரத்தில் 45 பிச்சைக்காரர்களை அஜ்மான் போலீசார் கைது செய்தனர். இந்த ஆண்டு பிரச்சாரம்…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய் முழுவதும் 17 பிச்சைக்காரர்கள் கைது
ரமலான் மாதத்தின் முதல் நாளில் துபாய் முழுவதும் 17 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். துபாயில் உள்ள குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம், துபாய் முனிசிபாலிட்டி…
Read More » -
அமீரக செய்திகள்
ஷார்ஜாவில் பிச்சை எடுப்பதை எதிர்த்துப் போராடும் முயற்சிகள் தீவிரம்
ரம்ஜான் பண்டிகைக்காக ஷார்ஜாவில் பிச்சை எடுப்பதை எதிர்த்துப் போராடும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான பிச்சைக்காரர்கள் எளிதில் பணம் சம்பாதிப்பதற்காக மக்களின் மத மற்றும் தொண்டு உணர்வுகளைப் பயன்படுத்திக்…
Read More » -
அமீரக செய்திகள்
புனித ரமலான் மாதத்தில் பிச்சை எடுத்தால் கடும் அபராதம்
புனித மாதம் நெருங்கி வருவதால், குடியிருப்பாளர்கள் ரமலானுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் துபாய் அதிகாரிகள் எமிரேட்டில் பிச்சை எடுப்பதற்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்குவார்கள். பிச்சை எடுப்பதற்கு எதிரான…
Read More »