அமீரக செய்திகள்
நிலையற்ற வானிலைக்கு மத்தியில் தொலைதூர வேலை நாள் நீட்டிப்பு

நாட்டில் நிலவும் நிலையற்ற வானிலை காரணமாக துபாய் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு தொலைதூர பணி மற்றும் படிப்பை நீட்டித்துள்ளது.
ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கூட்டாட்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பள்ளிகள் ஏப்ரல் 17 புதன்கிழமை தொலை தூரத்தில் செயல்படும்.
தனியார் துறை நிறுவனங்களும் ரிமோட் ஒர்க் முறையை அமல்படுத்தவும், அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.
#tamilgulf