chandrayaan3
-
இந்தியா செய்திகள்
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா!
விக்ரம் லேண்டர் புதன்கிழமை மாலை 4.34 (யுஏஇ நேரம்) மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியா சந்திர…
Read More » -
இந்தியா செய்திகள்
இன்னும் சில நிமிடங்களில் நிலவில் தடம் பதிக்க உள்ள லேண்டர்!
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More » -
இந்தியா செய்திகள்
சந்திரயான்-3 விண்கலம்: இறுதிக்கட்ட வேகக் குறைப்பு செயல்பாடு வெற்றி
நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14-ம் தேதி இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலம் 40 நாள் பயணமாக புவி…
Read More » -
இந்தியா செய்திகள்
விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் வெளியாகியது!
‘சந்திரயான்-3’ விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்று வட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டியது. இதனை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு…
Read More » -
இந்தியா செய்திகள்
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தை…
Read More » -
உலக செய்திகள்
சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்த லூனா-25… வருகிற 21-ந்தேதி நிலவில் தரையிறக்க திட்டம்!
ரஷியா ஏவிய லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க விண்வெளி ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை ரஷியா…
Read More » -
இந்தியா செய்திகள்
சந்திரயான்-3 விண்கலத்தின் தற்போதைய நிலை என்ன? நிலவை நெருங்குகிறதா?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான்…
Read More »