வளைகுடா செய்திகள்
-
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நான்கு வளைகுடா நாடுகள் விடுமுறை அறிவித்தது!
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நான்கு வளைகுடா நாடுகள் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்துள்ளன. பஹ்ரைனுக்கு செப்டம்பர் 27 புதன்கிழமை…
Read More » -
100 ஆண்டுகளில் இல்லாத கனமழை: வெள்ளத்தில் சிக்கி 20 பேர் காயம்
தெஹ்ரான்வட ஈரானில் ஒரு நூற்றாண்டில் பெய்த கனமழை என்று அதிகாரிகள் விவரித்ததைத் தொடர்ந்து, திடீர் வெள்ளத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More » -
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ஈராக் கூட்டுக் குழுவின் பத்தாவது அமர்வு நடைபெற்றது!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ஈராக் கூட்டுக் குழுவின் பத்தாவது அமர்வு புதன்கிழமை, செப்டம்பர் 13, 2023 அன்று, ஈராக் தலைநகர் பாக்தாத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு மந்திரி…
Read More » -
வளைகுடாவில் எரிபொருள் கடத்திய கப்பலை ஈரான் காவலர்கள் கைப்பற்றினர்
டெஹ்ரான்ஈரானின் புரட்சிகர காவலர்களின் கடற்படைப் படைகள் வளைகுடாவில் “கடத்தப்பட்ட எரிபொருளை ஏற்றிச் சென்ற” கப்பலைக் கைப்பற்றி நான்கு பணியாளர்களைக் கைது செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More » -
மின்னணு போர் திறன்களை சோதிக்கும் பயிற்சிகளை தொடங்கிய ஈரான்!
டெஹ்ரான்போலி எதிரி ட்ரோன்கள், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு எதிராக ஈரான் தனது “மின்னணு போர்” திறன்களை சோதிக்கும் பயிற்சிகளை வெள்ளிக்கிழமை தொடங்கியது என்று அரசு தொலைக்காட்சி…
Read More » -
ஈரானின் வெளியுறவு அமைச்சர் சவூதி அரேபியாவுக்கு செல்லவுள்ளதாக தகவல்!
ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சவுதி அரேபியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெஹ்ரான் தெரிவித்துள்ளது. சவூதி…
Read More » -
மூவர்ணக் கொடி நிறத்தில் மின்னிய புர்ஜ் கலீஃபா!
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களும் அவர்கள் இருக்கும் நாடுகளில்…
Read More » -
கொரோனா எதிரொலி… முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கிய சவுதி அரேபிய அரசு!
கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்று தற்போது உலகநாடுகளில் பரவி வருகிறது. இதனையொட்டி சவுதி அரேபிய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய வகை…
Read More » -
அமைதிக்காக 48 நாடுகளில் 40,000 கி.மீ சைக்கிள் மற்றும் நடந்து அமீரகம் வந்தடைந்த இந்தியர்!
2016 ஆம் ஆண்டு முதல், 32 வயதான இந்திய அமைதி நடைப்பயணி, மகாத்மா காந்தியின் அகிம்சை மற்றும் உண்மையைப் பற்றிய செய்தியைப் பரப்புவதற்காக கால் நடையாகவும், சைக்கிள்…
Read More » -
இந்தியாவில் இருந்து துபாய்க்கு மகனைத் தேடி வந்த குடும்பம், மகனின் மரணச் செய்தி கேட்டு மனம் உடைந்தது…
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கள் மகனை தேடி வந்த குடும்பம் ஒன்று அவர் இறந்து கிடந்ததைக் கண்டு மனம் உடைந்தது. பத்து வருடங்களுக்கும் மேலாக தங்கள் மகனைக்…
Read More »