இந்தியா செய்திகள்
India Tamil News
-
விமானத்தின் வணிக வகுப்பில் உடைந்த இருக்கைகள்… ஏர் இந்தியாவை கடுமையாக சாடிய இந்திய அரசியல்வாதி!
இந்திய அரசியல்வாதி ஒருவர் நேற்று துபாய் செல்லும் விமானத்தில் ஏற்பட்ட பயங்கரமான அனுபவத்தைத் தொடர்ந்து தனது நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவைக் கடுமையாக சாடியுள்ளார்.…
Read More » -
ஐக்கிய அரபு அமீரகம்: மளிகைப் பொருட்களின் விலை விரைவில் குறைய வாய்ப்பு
இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் நல்ல பருவமழையைத் தொடர்ந்து அதிக உற்பத்தி மற்றும் இறக்குமதியின் பின்னணியில் UAE ல் பல பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் வரும் மாதங்களில்…
Read More » -
ஈரான் அல்லது இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்: இந்தியா எச்சரிக்கை
11 நாட்களுக்கு முன்பு சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் அல்லது…
Read More » -
மும்பை-தோஹா: சர்வதேச செயல்பாடுகளைத் தொடங்கிய ஆகாசா ஏர்
இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் புதிய விமான நிறுவனமான ஆகாசா ஏர், மும்பையில் இருந்து கத்தாரின் தோஹாவுக்கு புறப்படும் விமானத்துடன் அதன் சர்வதேச செயல்பாடுகளைத் தொடங்கியது.…
Read More » -
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய வெளிநாட்டினர் வாக்காளராக எவ்வாறு பதிவு செய்வது?
இந்திய தேர்தல் ஆணையம் 2024 லோக்சபா தேர்தலை அறிவித்துள்ளது. அவை ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில்,…
Read More » -
ஹைட்ரோகார்பன் ஒத்துழைப்பு குறித்து குவைத் துணைப் பிரதமருடன் இந்தியத் தூதர் கலந்துரையாடல்
குவைத்துக்கான இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா, குவைத் துணைப் பிரதமர் இமாத் முகமது அப்துல்அஜிஸ் அல்-அதீகியை சந்தித்து, ஹைட்ரோகார்பன் துறையில் இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையே உள்ள வலுவான…
Read More » -
சர்வதேச செயல்பாடுகளைத் தொடங்கும் ஆகாசா ஏர்!!
இந்தியாவின் புதிய விமான நிறுவனமான ஆகாசா ஏர் மார்ச் 28 முதல் அதன் சர்வதேச செயல்பாடுகளைத் தொடங்கும், தோஹா அதன் முதல் வெளிநாட்டு இலக்காகும். புதன், வியாழன்,…
Read More » -
உயிரிழந்த விவசாயி சுப்கரன்சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும்- பஞ்சாப் முதல்வர்
டெல்லி எல்லையில் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயி சுப்கரன்சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் விவசாயியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பஞ்சாப்…
Read More » -
துபாய் உட்பட 14 வெளிநாட்டு நகரங்களில் NEET தேர்வு நடத்தப்படும்
இந்தியாவில் நடைபெறவுள்ள மருத்துவ நுழைவுத் தேர்வு நீட்-யுஜி(NEET -UG) 14 வெளிநாட்டு நகரங்களில் உள்ள தேர்வு மையங்களிலும் மே 5 ஆம் தேதி நடத்தப்படும் என்று தேசிய…
Read More » -
8 இந்தியர்களை விடுதலை செய்த கத்தார் அமீருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்!
மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு இந்திய பிரஜைகளை விடுவித்ததற்காக கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானிக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். வர்த்தகம்,…
Read More »