tamilgulf
-
அமீரக செய்திகள்
ரமலான் ஷாப்பிங் இப்போது எளிது: Sandhai.ae-இல் ரமலான் கொள்முதல்களுக்கு முழுமையான வழிகாட்டி
Sandhai.ae மூலம் உங்கள் ரமலான் ஷாப்பிங் இப்போது மிகவும் எளிது. பேரீச்சம்பழங்கள், மளிகைப் பொருட்கள், சமையலறை அத்தியாவசியங்கள், வீட்டு அலங்காரம் மற்றும் பரிசுகள் வரை — ரமலானுக்குத்…
Read More » -
படித்ததில் பிடித்தது
மகிழ்ச்சி என்பது என்ன? – ஒரு ஓவியம் சொல்லும் வாழ்க்கைப் பாடம்
மகிழ்ச்சி என்பது என்ன? பிரபல துருக்கியக் கவிஞர் ஒருமுறை தனது ஓவியர் நண்பரிடம் ‘மகிழ்ச்சி’ என்ற ஓவியத்தை உருவாக்கச் சொன்னார். ஒரு குடும்பம் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதை…
Read More » -
படித்ததில் பிடித்தது
அன்பை ஒருபோதும் கைவிடாத நல்ல தந்தை
ஒரு நல்ல தந்தையின் நிபந்தனை இல்லாத அன்பும் மன்னிப்பும், தவறுகளால் தொலைந்த வாழ்க்கையையும் மீட்டெடுக்க முடியும் என்பதை உணர்த்தும் வேதாகம அடிப்படையிலான உணர்வுப்பூர்வமான கதை.
Read More » -
யாரை எப்படி எங்கு எப்போது சேர்க்க வேண்டும் என்பது கடவுளுக்கு தெரியும்
நாம் நினைப்பதுபோல் அல்ல, கடவுள் நினைப்பதுபோல தான் அனைத்தும் நடக்கிறது. யாரை எப்படி, எங்கு, எப்போது சேர்க்க வேண்டும் என்பது இறைவனுக்கே தெரியும் என்பதை உணர்த்தும் மனதை…
Read More » -
படித்ததில் பிடித்தது
ஐஸ்வர்யம் என்றால் பணம் அல்ல… வாழ்க்கை தந்த நிஜச் செல்வங்கள்
ஐஸ்வர்யம் என்பது கையால் எண்ணும் பணக்கட்டுகளில் இல்லை. பெற்றோர் அன்பு, குழந்தைகளின் சிரிப்பு, உண்மையான நட்பு, உடல் ஆரோக்கியம் மற்றும் மன அமைதியில்தான் வாழ்க்கையின் உண்மையான செல்வம்…
Read More » -
படித்ததில் பிடித்தது
புத்தர் ஆவது சுலபம்… ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?
புத்தர் ஞானம் பெற்ற துறவியாக போற்றப்படுகிறார். ஆனால் அவர் புறப்பட்ட அந்த நள்ளிரவுக்குப் பிறகு, யசோதரா அனுபவித்த மௌன வேதனை யாராலும் பேசப்படவில்லை. அனைத்தையும் விட்டு சென்ற…
Read More » -
படித்ததில் பிடித்தது
சுய ஒழுக்கம் மற்றும் மொபைல் அடிமைத்தனம் | ஒரு குட்டிக்கதை
முத்துக்குமரன், தம்முடைய அடுக்கு மாடி வீட்டு கூடத்தில் சோபாவில் அமர்ந்து மொபைலில் மூழ்கியிருந்தார்.(Mobile Addiction) பக்கத்து வீட்டு முதிய பெண்மணி வசந்தா வாசலில் வந்து நின்றார். முத்துக்குமரனின்…
Read More » -
படித்ததில் பிடித்தது
பிறருக்காக வேண்டிய பிரார்த்தனை – பிச்சைக்காரனின் வாழ்க்கை மாற்றிய பாடம்
ஒர் பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார். அவரை பார்த்த பிச்சைக்காரன் “சாமி…
Read More » -
படித்ததில் பிடித்தது
வாழ்க்கைப் பை நிரம்புவது எப்படி? – பெரிய கற்கள் சொல்லும் பாடம்
வாழ்க்கையில் எது முதன்மை, எது அற்பம் என்பதை எளிமையான உவமையுடன் விளக்கும் ஆற்றங்கரை கதை. அன்பு, உடல்நலம், மனநலம் போன்ற முக்கியமான விஷயங்களுக்கு முதலில் இடம் கொடுக்க…
Read More »
