Site icon Tamil Gulf

கனமழை காரணமாக அதிகரிக்கும் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு

diseases related to rain and stagnant water

நாட்டில் கனமழை பெய்துவரும் நிலையில், துபாயில் குழந்தைகள் மத்தியில் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

துபாயில் உள்ள மெடிக்ளினிக் பார்க்வியூ மருத்துவமனையின் குடும்ப மருத்துவ ஆலோசகர் டாக்டர் அடில் சஜ்வானி கூறுகையில், “மழைக்காலத்தின் போது கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள், காய்ச்சல் மற்றும் கோவிட் -19 ஆகியவற்றின் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. நிலையற்ற காலநிலையின் போது பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வீட்டிலும் அலுவலகத்திலும் பரவுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் அதிக காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல்நிலையில் அதிக கவனமாக இருக்குமாறும், அதிக காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூட்டு வலி போன்ற அறிகுறிகளைக் கவனிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் கவனிக்க வேண்டிய நோய்களின் சில அறிகுறிகள்:

தடுப்பு நடவடிக்கைகள்

Exit mobile version