Site icon Tamil Gulf

ஷார்ஜா இன்டர்சிட்டி பேருந்துகள் மீண்டும் இயங்க தொடங்கியது!

Announcement of four new metro connecting bus routes

ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அதன் இன்டர்சிட்டி பேருந்து சேவைகளை இன்று முதல் மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

மே 2 ம் தேதி, நாட்டில் கனமழை பெய்ததால், அதன் இன்டர்சிட்டி பஸ் இயக்கங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஆணையம் அறிவித்தது.

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வழங்கிய எச்சரிக்கைகளின் படி, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது, துபாயில் அதிகாலை 2.35 மணியளவில் மழை மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

Exit mobile version