Site icon Tamil Gulf

விமானத்தின் என்ஜினில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

UAE: Cancels flights between Israel and Lebanon

ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தில் ஓடும் விமான இயந்திரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாக டச்சு விமான நிறுவனமான KLM தெரிவித்துள்ளது.
டச்சு இராணுவ காவல்துறை ஒரு ட்வீட்டில் விசாரணை நடத்தி வருவதாகக் கூறியுள்ளது.

அந்த நபர் யார் என்று விசாரணையில் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

விசாரணையில் முக்கிய சாட்சிகளாக இருக்கும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்தை விட்டு வெளியேறினர்.

பிரான்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் KLM , இந்த நிகழ்வை விசாரித்து வருவதாகவும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Exit mobile version