Site icon Tamil Gulf

கனமழை எதிரொலி: குடியிருப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

Heavy rain echo: Safety guidelines for residents to follow

இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு நிலையற்ற வானிலை தொடர்வதால் துபாய் முனிசிபாலிட்டி, மழைநீரை விரைவாக வெளியேற்றுவதற்கு வசதியாக பின்வரும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தியது.

சாத்தியமான சவால்களை எதிர்கொள்ள நகராட்சி டேங்கர்கள், மொபைல் பம்புகள் மற்றும் பல இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

மழையின் போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும், வெள்ளம் மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும் குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வானிலை மையம் 24 மணி நேரமும் நிலைமையை நிலைமையை கண்காணித்து வருகிறது.

Exit mobile version