படித்ததில் பிடித்தது
-
பிறருக்காக வேண்டிய பிரார்த்தனை – பிச்சைக்காரனின் வாழ்க்கை மாற்றிய பாடம்
ஒர் பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார். அவரை பார்த்த பிச்சைக்காரன் “சாமி…
Read More » -
வாழ்க்கைப் பை நிரம்புவது எப்படி? – பெரிய கற்கள் சொல்லும் பாடம்
வாழ்க்கையில் எது முதன்மை, எது அற்பம் என்பதை எளிமையான உவமையுடன் விளக்கும் ஆற்றங்கரை கதை. அன்பு, உடல்நலம், மனநலம் போன்ற முக்கியமான விஷயங்களுக்கு முதலில் இடம் கொடுக்க…
Read More » -
தானம் செல்வமாக மாறிய கதை
மைசூரை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் நீதியும், நேர்மையும் கொண்டவன். அன்பும், அருளும் நிறைந்தவன். அவன் ஒரு சமயம் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். வழியில் வயதான…
Read More » -
கரும்பும் எரும்பும்… வாழ்க்கை நம் கையில்… இன்பமும் துன்பமும் நம் மனநிலையே
ஒரு மனிதன், இறைவனை வேண்டினான். “என்னுடைய வாழ்க்கையில் அனைத்துமே துன்பமாகத்தான் இருக்கிறது. இன்பத்தையே என்னால் காண முடியவில்லை. இப்படியொரு வாழ்க்கையை எனக்கு எதற்காகக் கொடுத்தாய்?” என்று கேட்டான்.…
Read More » -
ஒரு நாயின் கதை… மனிதர்களுக்கான பாடம்
ஒரு நாயின் கதை… மனிதர்களுக்கான பாடம் அது ஒரு உல்லாசக் கப்பல். சொகுசின் உச்சம். ஆங்கிலத்தில் Cruise என்று அழைப்பார்கள். பெரும் பணக்காரர்கள், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள்,…
Read More » -
ராஜராஜ சோழன் காட்டிய வழி: வைரக் கடத்தலை முறியடித்த ஒரு சிறுமியின் ஓவியம்!
"சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் இதில் சில கற்களை மட்டும் ஏற்க மறுக்கிறார். அட்டையில் ஒட்ட மாட்டேங்குது. மன்னர் இதை வேண்டாம் என்கிறாரடி" என தேன்மொழி…
Read More » -
திருந்தினால் நல்லதே நடக்கும்: ஜென் குருவின் படிப்பினை
ஒரு பெரிய மடாலயத்தில் சீடர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில் திடீரென வாக்குவாதம் எழுந்தது. அது என்னவென்றால், “திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டது தான் நடக்கும்” என்று…
Read More » -
பேச்சின் அடையாளம்: துறவியும் மன்னனின் அத்தாட்சியும்
மன்னன் ஒருவன் தனது மந்திரியுடனும் சேவகனுடனும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். நடுக்காட்டில் அவர்கள் மூவரும் தனித்தனியே பிரிந்து விட்டார்கள். ஒரு துறவியின் ஆசிரமம் அந்தக் காட்டில் இருந்தது.…
Read More » -
வாழ்வின் திருப்புமுனைகள்: கடந்த பாதையும் கற்றுக்கொண்ட பாடங்களும்
"பணம், பட்டம், பதவி, புகழ், சொத்து என எதுவும் நம்முடன் கடைசிவரை வரப்போவதில்லை எனப் புரிந்து கொண்டோம். நிம்மதியை வெளியில் தேடிப் பயனில்லை, அது நமக்குள்ளேதான் இருக்கிறது…
Read More »
